full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

தேவதாஸ் ஆன இரண்டெழுத்து நடிகர்

 
இரண்டு எழுத்து நடிகர் வந்த புதிதில் பல நல்ல பெயர்களை எடுத்து வந்தாராம். பின்னர், பல சர்ச்சைகளில் சிக்கியதால் எந்த பட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாமல் இருந்து வருகிறாராம். இவருக்கும் தெரு நடிகைக்குக்கும் காதல் வந்து, பின்னர் இருவரும் முறித்துக் கொண்டார்களாம்.
 
நடிகரை பிரிந்த பின்பு சென்னை பக்கம் வராமல் ஆந்திராவிலேயே தங்கி நடித்து வருகிறாராம் நடிகை. நடிகையை பிரிந்த துயர், அந்த இரண்டெழுத்து நடிகரை ரொம்பவே பாதித்து விட்டதாம். தாடி வளர்த்து, தன்னிலை மறந்து, அவள் பறந்து போனாளே… என்று சோக கீதம் பாடிக்கொண்டிருக்கிறார்!