அதீத எதிர்பார்ப்பில் பாலாஜி தரணிதரனின் ‘சீதக்காதி’!

News
0
(0)

பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது ‘சீதக்காதி’. படத்தினை வரும் 20ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.

நாடகக் கலைஞர்களை மையப்படுத்தி இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது இயக்குனர் பாலாஜி தரணிதரன் தெரிவித்துள்ளார்.

சினிமாவின் அடித்தளமே இந்த நாடகக் கலைதான். அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த ‘சீதக்காதி’ அமையும். இப்படத்தை நாடகக் கலைஞர்களுக்காக சமர்ப்பிப்பதாகவும் இயக்குனர் கூறியிருந்தார்.

பல படங்கள் 20ஐ குறிவைத்தாலும் அதீத எதிர்பார்ப்பில் ‘சீதக்காதி’ இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.