ஃபகத் ஃபாசில் கைது!

News
0
(0)

புதுச்சேரி மாநிலத்திலுள்ள வீட்டு முகவரியில் போலியாக ஆணவங்கள் அளித்து சொகுசு கார்கள் வாங்கி கேரள மாநிலத்தில் பயன்படுத்துவதாக
பகத் பாசில் மற்றும் அமலாபால் மீது அம்மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தனர்.
அதேபோல, பா.ஜ.க எம்.பியும் சினிமா நடிகருமான சுரேஷ் கோபி மீதும் இதே விவகாரத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த விவகாரம் கேரள மாநில சினிமாதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், பகத்பாசிலை, கேரள மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம், வாக்குமூலம் பெற்றபின், அவரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.
அதேபோல நடிகை அமலாபாலும் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.