அருண்விஜய்,ஜெயம்ரவி,ஐஸ்வர்யாராஜேஷ்….சேர்ந்து வெளியிட்ட லிரிக் பாடல்

Audio Launch Speical
0
(0)

அருண்விஜய் ஜெயம்ரவி ஐஸ்வர்யாராஜேஷ் சேர்ந்து வெளியிட்ட ”நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” லிரிக் பாடல்

பழைய படங்களின் டைட்டில் அல்லது நடிகர்களின் வசனத்தை படங்களுக்கு டைட்டில் ஆக வைப்பது அதிகரித்து வருகிறது.புதிய படம்மொன்றுக்கு நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.இந்த டய லாக்கை எங்கயோ கேட்ட மாரி இருக்கே என்று பலரும் யோசிக்க கூடும் சில மாதங்களுக்கு முன் தியேட்டர்களில் படம் தொடங்குவதற்கு முன்
புகைபிடிப்பது பற்றிய எச்சரிக்கை விளம்பரம் வரும் அதில் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு புகையும் சாம்பல் மேடுகளும் என்று அந்த வசனம் ஒலிக்கும் அந்த வசனத்தை புதிய படத்திற்கு

டைட்டில் ஆக வைத்துருக்கிறார் இயக்குனர் செந்தில்குமார்.சஸ்பென்ஸ் திரில்லருடன் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஹீரோவாக மாஸ்டர் மஹேந்திரன் ஹெரோயின் மியாஸ்ரீ .இப்படத்தின் லிரிக் பாடலை ஜெயம்ரவி அருண்விஜய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் சேர்ந்து தனது டிவ்ட்டெர் பக்கத்தில் இன்று வெளியிட்டனர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.