கிடா விருந்து வைக்க ஆசை!

News
0
(0)

ரசிகர்களை மூன்றாவது நாளாக சந்தித்து வருகிறார் ரஜினி. சென்னையில் மொத்தம் ஐந்து நாட்கள் நடக்கவிருக்கும் இந்த சந்திப்பின் இறுது நாளில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து
முக்கிய முடிவை அறிவிப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

இன்றைய ரசிகர்களை சந்திக்கும் போது,

“நாம் காலில் விழ்வேண்டியது கடவுள் ,தாய் ,தந்தையிடம் தான். அதே போல் வயதில் பெரியவர்கள் காலில் விழலாம். எக்காரணத்தைக் கொண்டும் பணம் ,புகழ் ,அதிகாரம், பேர் உள்ளவர்கள்
காலில் விழ அவசியம் இல்லை. நமக்கு தாய், தந்தை தான் முக்கியம். அவர்கள் இல்லாமல் யாருமே இல்லை. உங்களின் உற்சாகமும் உணர்ச்சியும் புரிந்து கொள்ள முடிகிறது.
உங்களுக்கெல்லாம் கிடா வேட்டி விருந்து வைக்க ஆசை, ஆனால் இந்த ராகவேந்திரா மண்டபத்தில் வெஜிடேரியன் மட்டும் தான். உங்களின் வருகைக்கெல்லாம் நன்றி”

என்று பேசினார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.