ரகுல் ப்ரீத் சிங்குக்கு அடித்த ஜாக்பாட்

News
0
(0)

தமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையறதாக்க’ படங்களில் நடித்து, தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் போனவர் ரகுல் ப்ரீத் சிங்.

அங்கு முன்னணி நாயகியாக வலம் வரும் அவர், ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். தற்போது கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருடைய ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து ரஜத் இயக்கத்திலும் கார்த்தி நடிக்க இருக்கிறார். இதிலும் அவருடைய ஜோடியாக ரகுல் பிரீத் சிங் தான் நடிக்கிறார். இதன் மூலம் ‘ஸ்பைடர்’ படத்துக்கு பிறகு ரகுல் ப்ரீத் சிங்குக்கு 2 முக்கிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.