சிம்பு-சுந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்!

News
0
(0)

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம் படத்திற்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சிம்பு.

தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை வெளிநாடுகளில் முடித்த கையோடு இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் கையோடு தொடங்கியிருக்கின்றனர் படக்குழுவினர்.

இக்கூட்டணியில் தற்போது காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இணைந்துள்ளார்.

இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.