ரிலீஸ் தேதியை அறிவித்த சுசீந்திரன்!!

News
0
(0)

“நெஞ்சில் துணிவிருந்தால்” படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கி வரும் படம் “ஏஞ்சலினா”. முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இப்படத்தை இயக்கி வரும் அவர், “சுட்டுப் பிடிக்க உத்தரவு” என்ற படத்திலும் நடித்து வருகிறார். முதல் முறையாக நடிக்க வரும் சுசீந்திரனுடன் இயக்குநர் மிஷ்கின் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், “ஏஞ்சலினா” படத்திற்கான முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்திருக்கிறார் சுசீந்திரன். இந்தத் தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், படம் ஜூன் மாதம் திரைக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.