Tag: விஜய் ஆண்டனி
அண்ணாதுரை விமர்சனம்
முதன்முறையாக விஜய் ஆண்டனி இருவேடங்களில் நடித்திருக்கும் படம். ஒரு இசையமைப்பாளர் மற்றும் நடிகராக மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராகவும் மாறியுள்ளார். இதற்காகவே இவருக்கு ஒரு பெரிய பாராட்டை தரலாம். மேலும் இந்த படத்தை ராதிகா சரத்குமார் தனது R ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் இணைந்து தயாரித்துள்ளார். படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு இளம் பெண்ணை கற்பழிக்க முயலும் ஆட்களை அடித்து துவைக்கிறார் நமது அண்ணாதுரை. அது போலவே படம் முழுவதும் சண்டையில் மிரட்டுகி றார் விஜய் […]
Continue ReadingAnnadurai Press Meet Stills
[ngg_images source=”galleries” container_ids=”324″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue Readingமிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகும் அண்ணாதுரை
நல்ல கதையும், அதற்கான சரியான விளம்பர யுக்திகளும் தான் சினிமாவில் வெற்றியை பெற்று தரும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. இதனை நன்கு உணர்ந்து, தீவிரமாக கடைபிடிக்கும் ஒருவர் விஜய் ஆண்டனி. ஒரு இசையமைப்பாளர் மற்றும் நடிகராக மட்டும் இல்லாமல் அவர் தனது ‘அண்ணாதுரை’ படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராகவும் மாறியுள்ளார். தனது சினிமா பயணத்தை சிறுக சிறுக அழகாக செதுக்கி வெற்றியை சுவைத்துக்கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. தனது அசுர தன்னம்பிக்கையாலும் , கடும் உழைப்பினாலும் இந்த […]
Continue Readingபேசாதவரையும் பேச வைத்த பைனான்சியர்
தற்போதைய தமிழ்ப் படவுலகில் நிலவிவரும் இறுக்கமான சூழ்நிலை குறித்து ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சில உண்மைகளைச் சொல்ல ஒரு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அம்மா கிரியேஷன்ஸ் சிவா, “தமிழ் சினிமாவில் கந்து வட்டி என்பதே இல்லை. சினிமா உலகுக்கு பைனான்ஸியர் அன்புசெழியன் கண்டிப்பாகத் தேவை.” என்றார். தேவயானி, “பார்க்காமலே பணம் கொடுக்கும் பைனான்சியர் என்றால் அது அன்பு செழியன் தான். காதலுடன் என்ற படத்துக்காக நாங்கள் அவரிடம் கடன் வாங்கினோம். ஆனால் […]
Continue Readingஅரசியல் மேடையாகிய “அண்ணாதுரை” ஆடியோ ரிலீஸ்!
தமிழ் சினிமா விளம்பரத்தை மெர்சலுக்கு முன், மெர்சலுக்குப் பின் என்று பிரிக்கலாம். தயாரிப்பாளர் எவ்வளவு செலவு செய்தாலும் கிடைக்காத விளம்பரத்தை மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு வசனம் பெற்றுத் தந்தது. அதிலிருந்தே ஒட்டுமொத்த திரையுலகமும் அரசியலையும்,அரசியல்வாதிகளையும் லேசாக சீண்டினால் போதும்படத்திற்கு விளம்பரம் செலவே இல்லாமல் கிடைத்துவிடும் என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். அதிலும் சில நடிகர்களும், இயக்குனர்களும் குறிப்பிட்ட அரசியல் கட்சியினரிடமும், தலைவர்களிடமும் “சார், எங்க படத்துக்கும் புரமோஷன் பண்ணிக் கொடுங்க ப்ளீஸ்” என்று நேரடியாகவே கிண்டலாய் கூறியதும் […]
Continue Reading