அடிப்படை நாகரீகம் கூட மறந்தது ஏன்? பாரதிராஜாவின் சூடான அறிக்கை

என் இனிய தமிழ் மக்களே! தமிழ் இனமும் தமிழ் மொழியும் எங்கே நிற்கிறது? எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? சிந்திக்க வேண்டிய சூழலிலே ஒவ்வொரு தமிழனும் இருக்கின்றான். கேரளம், கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம், கர்நாடகாவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில்தான் எல்லா மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகம் தற்போது பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. சொல்லும் கருத்துக்குத் தடை. எழுதும் எழுத்துக்குத் தடை. பேசும் பேச்சுக்குத் தடை. வாழுகின்ற வாழ்க்கைக்கே தடை […]

Continue Reading