கெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார். புகைப்படக் கலைஞராக வேண்டும் என அதீதமான ஈடுபாட்டுடன் இருக்கும் இளைஞன், காதல் மற்றும் குடும்பம் குறித்து எந்த விதமான பிரக்ஞையுமே இல்லாமல் இருக்கிறான். தனது குறிக்கோளுக்காக ஒரு கட்டத்தில் காதலையே உதறி, பின்னால் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் இறுதியில் […]

Continue Reading

அப்பாவானார் நடிகர் விதார்த்

மைனா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விதார்த். இவர் அஜீத்துடன் வீரம், குற்றமே தண்டனை, காடு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஒரு கிடாயின் கருணை ’படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் இவர் இணைந்து நடித்துள்ள குரங்கு பொம்மை படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் விதார்த்துக்கு பழனியில் பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பழனியைச் சேர்ந்த […]

Continue Reading

ஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம்

நாயகன் விதார்த்துக்கு திருமணம் நடந்தால் குலதெய்வம் கோவிலில் கிடாய் வெட்டி சாமி கும்பிடுவதாக அவரது அம்மா வேண்டிக் கொள்கிறார். இந்நிலையில், விதார்த்துக்கும் ரவீணாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதனால், தனது வேண்டுதலை நிறைவேற்ற சொந்த பந்தங்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு குலதெய்வம் கோவிலுக்கு லாரியில் செல்கிறார்கள். அந்த லாரியை விதார்த்தே ஓட்டி செல்கிறார். கோவிலை நெருங்கும் சமயத்தில் எதிரே வந்த மோட்டார் வண்டியில் லாரி மோதி விடுகிறது. இதில், மோட்டார் வண்டியில் வந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோகிறார். இறந்த […]

Continue Reading

ஒரு கிடாய்க்கு கிடைத்த சர்வதேச பாராட்டு

ஈராஸ் இன்டர்நே‌ஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. விதார்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக டப்பிங் கலைஞர் ரவீணா அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ‘காக்காமுட்டை’ இயக்குனர் மணிகண்டனின் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் சங்கையா இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். கிராமத்து பின்னணியில் 3 நாட்களில் நடக்கும் கதையில், வேண்டுதலுக்காக பலியிட ஒரு ஆடு கோவிலுக்கு கொண்டு போகப்படுகிறது. […]

Continue Reading