தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை : வைரமுத்து

“நெடுநல்வாடை” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழா வழக்கமாக நடைபெறும் சினிமா விழாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் என்று யாரும் இல்லாமல் புதுவிதமாக நடைபெற்றது எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்தப்படம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக, 50 நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 50 பேர்களும் சேர்ந்து படத்தில் பணியாற்றியவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் அவர்களே பாடல்களை வெளியிட்டது புதுமையாக இருந்தது. மேலும், பாடல்களைக் கேட்ட பொதுமக்களையே மேடையேற்றி அவர்களது […]

Continue Reading

புது வரலாறாக ‘மெட்ராஸ்’ கவிஞர் உமாதேவி!

தமிழ் திரைப்பாடல் உலகில் மிக முக்கியமான ஆளுமையாக, திறமையான பாடலாசிரியராக தனிப்பாதையில் பயணிப்பவர், கவிஞர் உமாதேவி. ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘நான், நீ, நாம் வாழவே’ பாடல் உமாதேவிக்கு சிறப்பான அறிமுகத்தை தந்தது. அதன்பின், ‘கபாலி’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘மாயநதி’ மற்றும் ‘வீரத்துரந்தரா’ பாடல்கள் உமாதேவியின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன. இப்போது, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகிகளான, த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா மூவருடன் கைகோர்த்திருக்கிறார், உமாதேவி. த்ரிஷா, விஜயசேதுபதி நடிக்கும் ‘96’, ஜோதிகா […]

Continue Reading

கவிஞருக்கு கவிதை நடையில் வாழ்த்து சொன்ன சீனு ராமசாமி

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. இவர் இதுவரை 7,500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும் நாவல்கள், கவிதை தொகுப்புகள் என நிறைய எழுதியுள்ளார். இவர் இன்று தன்னுடைய 62வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதில் இயக்குனர் சீனு ராமசாமி கவிதை நடையில் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். இன்று நாட்டுக்கோழிகளும் வெள்ளாட்டு கிடாய்களும் அலறின.. ஜல்லிக்கட்டுகாளைகள் திமிழ்களை நிமிர்த்தி தழுவ அழைத்தன கத்தரிப்பூ பூ […]

Continue Reading