தவறான அதிகார வர்கத்தை அடித்து நொறுக்கும் சங்கத்தலைவன்!

மக்கள் கூட்டாக செயல்படும் பொழுது சங்கங்கள் உருவாகும், அப்படி உருவாக்கிய சங்கங்களுக்கு அவர்களை வழி நடத்த தலைவன் ஒருவன் உருவாகுவான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்தலைவன் மக்களின் பிரச்சனைகளை அதிகார மையத்தில் இருக்கும் நபர்களுக்கு எடுத்துச்செல்வார். அதிகாரத்தில் ஏதேனும் தவறுகள் நடந்தால், அல்லது சங்கத்து மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அந்த சங்கத்தின் தலைவனே போராடி சரி செய்ய முயல்வான். மாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து வரும் […]

Continue Reading