ஆவணப்படம் பார்த்து கதறி அழுத சன்னிலியோன்

கனடாவில் இருந்து வந்து இந்தி படங்களில் நடித்து வரும் சன்னிலியோன் செக்ஸ் பட நடிகை என்பதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஆபாச படங்கள் இணையதளத்தில் நிரம்பி கிடக்கிறது. முன்னணி இந்தி நடிகர்கள் தங்கள் படங்களில் சன்னிலியோன் நடிப்பதை விரும்புவதில்லை. பெண்கள் அமைப்பினரும் சில கவர்ச்சி நடிகைகளும் சன்னிலியோனை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஓங்கி குரல் எழுப்புகிறார்கள். பெங்களூருவில் நடன நிகழ்ச்சியொன்றுக்கு வரவிடாமலும் விரட்டினார்கள். செக்ஸ் நடிகை இமேஜை மாற்ற முயற்சிக்கிறார் சன்னிலியோன். […]

Continue Reading

எல்லாம் ஒரு காரணத்துக்காகத் தான் : சன்னி லியோன்

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்தவர் சன்னி லியோன். தற்போது, மும்பையில் தங்கியிருந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். கணவர் டேனியல் வெபருடன் சேர்ந்து வாழும் சன்னி லியோன் முதலில் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். இந்த நிலையில், தனது சினிமா வாழ்க்கை பற்றி, “என் பெற்றோரும், சகோதரரும் என் பாதுகாப்புக்காக அனைத்தும் செய்து இருந்தனர். என்றாலும், நான் 21 வயதிலேயே வெறுப்புகளை எதிர்கொள்ளும் […]

Continue Reading

ஆண்ட்ரியா பாட.. சன்னி லியோன் ஆட..

பாலிவுட் படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக விளங்குபவர் நடிகை சன்னி லியோன். இப்போதெல்லாம் இந்தியாவில்                                                                        எந்த பகுதிக்கு சென்றாலும்,        மற்ற […]

Continue Reading

முன்னணி நடிகையின் முன்னுதாரண செயல்

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் சன்னி லியோன். ‘ஜெசிம் 2’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ராகினி எம்.எம்.எஸ்.2, ஜாக்பாட் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது அக்‌ஷய்குமார், சாருக்கான் ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறார். 36 வயதான சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபேருடன் சேர்ந்து, மராட்டியத்தில் வறட்சி பாதித்த லாத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தையைத் தத்தெடுத்தார். இந்த குழந்தைக்கு நிஷா கவுர் வெபேர் என பெயர் சூட்டியுள்ளனர்.

Continue Reading

ராங் நம்பரை அழைத்து விட்டார்களோ?… சன்னிலியோன் சந்தேகம்

இந்தி பட உலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னிலியோன். இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுபற்றி கூறிய அவர், “இந்தி நடிகர்கள் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள். இதற்கு காரணம் இந்த நடிகர்களை அவர்களுடைய மனைவிமார்கள் மிரட்டி வைத்திருப்பதுதான் என்று கேள்விப்படுகிறேன். அவர்களிடம் உங்கள் கணவர்கள் எனக்கு தேவை இல்லை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு தங்கமான கணவர் இருக்கிறார். அவரை நான் காதலிக்கிறேன். அவர் என் தேவைகள் அனைத்தையும் முழுமையாக, […]

Continue Reading