வலைதள வாசிகள் ஜாக்கிரதை!

சமூக வலைதளங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு எந்தளவிற்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவிற்கு தவறான தகவல்களும் தீ போல பரப்பப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நகைச்சுவை மன்னன் கவுண்டமணி இறந்துவிட்டதாக தவறான செய்தி பரப்பப்பட்டு, அதற்கு கவுண்டமணியே மறுப்பு தெரிவித்த பிறகு தான் அது அடங்கியது. அதேபோலத் தான்இப்போது பின்னணி பாடகி சுசீலாவிற்கும் நடந்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, ஒரியா, சமஸ்கிருதம், துலு, படகா மற்றும் இங்கலீஷ் உள்ளிட்ட பல […]

Continue Reading