வறுமையில் இருக்கும் நந்தகோபாலுக்கு உதவிய நடிகர் சவுந்தரராஜா

சுந்தரகாண்டம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் நந்தகோபால், தற்போது வறுமையில் இருப்பதை அறிந்து நடிகர் சவுந்தரராஜா உதவி செய்துள்ளார். நடிகர் சவுந்தரராஜா, நந்தகோபால், பிளாக் பாண்டி கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில் முக்கியமான படம் சுந்தரகாண்டம். அந்த படத்தில் நமசிவாயம் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தகோபால். சில காட்சிகளே வந்தாலும், ‘டேய்… சண்முகமணி’ என டயலாக் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தவர். தற்போது இவர் வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நடிகர் சவுந்தரராஜா உதவி செய்திருக்கிறார். […]

Continue Reading