நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய நாயகன்

இயக்குநர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. தரமணி படத்தின் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, கதாநாயகன் வசந்த் ரவி நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அன்புடையீர் வணக்கம், நான் கதையின் நாயகனாக அறிமுகமான “தரமணி” படத்திற்கு தாங்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி. தரமணி படத்தில் எனது நடிப்பை பாராட்டி முதல் படத்திலேயே ஒரு நல்ல நடிகனாக வலம் வரும் அனைத்து தகுதியும் உள்ளது என நீங்கள் […]

Continue Reading

மீண்டும் வருகிறாள் ”ஆல்தியா”!

இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் “ தரமணி”. யுவன் ஷங்கர் ராஜா இசையில் அத்தனை பாடல்களும் ஹிட்டடிக்க, தமிழ் சினிமாவின் தரமான படம் என்று தரமணியைப் பலரும் பாராட்டினார்கள். ஆண்ட்ரியாவின் (ஆல்தியா) கேரியர் பெஸ்ட் என்று சொல்லப் படுகிற தரமணி திரைப்படத்தை மீண்டும் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள் இப்போது. ஆண் பெண் உறவுச் சிக்கல்களைக் குறித்தும், நகரமயமாக்கலால் தொலைந்து போன சென்னையின் உண்மையான அடையாளத்தையும் துணிச்சலுடன் பேசிய […]

Continue Reading

அழகம் பெருமாளின் பர்னபாஸ் அனுபவம்

`தரமணி’ திரைப்படத்தில் பர்னபாஸ் என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் அழகம்பெருமாள் நடித்துள்ளார். இது அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் நடித்தது பற்றிய அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்ட போது, “நீண்ட நாட்களுக்கு பிறகு `தரமணி’ திரைப்படத்தில் நான் நடித்துள்ள பர்னபாஸ் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பர்னபாஸ் வாக்கு, பைபிள் வாக்கு லே’ என்ற வசனம் இப்போது பிரபலம். ராம் என்னிடம் கதை சொல்லும் போது இந்த காட்சிகள் இவ்வளவு ஸ்டிராங்காக வரும் என்று நான் […]

Continue Reading

தரமணி – விமர்சனம்

ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அழகம் பெருமாள், அஞ்சலி நடிப்புல, கற்றது தமிழ் ராம் இயக்கத்துல உருவாகியிருக்க படம் ‘தரமணி’. கிரிக்கெட் மேட்ச்ல இந்தியா ஜெயிச்சா… பொண்டாட்டி நடத்தைய சந்தேகப்பட்டு டார்ச்சர் பண்ணுற புருஷன் திருந்தி வாழ்வானா மாட்டானா… இது படத்தோட ஒன்லைன். அது எப்படி மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும முடிச்சுப் போட முடியும், இம்பாசிபுல்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது. ஆனா ஐ ஆம் பாசிபுல்னு, சக்சஸ்புல்லா முடிச்சு (போட்டு) காமிச்சிருக்காரு டைரக்டர் ராம். காதலியால் ஏமாற்றப்பட்ட […]

Continue Reading

நடிகராக அவதாரமெடுத்த தயாரிப்பாளர் ஜேஎஸ்கே!

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமார். இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் ஆரோகணம் படம் மூலம் தயாரிப்பைத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து பல படங்களைத் தயாரித்தும் விநியோகித்தும் வருகிறது. இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்ற தயாரிப்பாளர் இவர். ராம் இதற்கு முன் இயக்கி தேசிய விருதுகளை அள்ளிய தங்க மீன்கள் இவரது தயாரிப்புதான். இதுவரை ஜேஎஸ்கே தயாரித்ததிலேயே உச்சகட்ட எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய படம் ராம் இயக்கிய தரமணிதான். இந்தப் […]

Continue Reading