நான் எழுதிய சுயசரிதை பணி முடிந்துள்ளது-பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா 2000-ம் ஆண்டு இந்திய அழகியாக தேர்வானார். தொடர்ந்து உலக அழகி பட்டமும் வென்றார். விஜய் நடித்த தமிழன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி முடித்துள்ளார். விரைவில் இதனை புத்தகமாக வெளியிடுகிறார். தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் எழுதிய சுயசரிதை பணி முடிந்துள்ளது. அதை புத்தகமாக வெளியிட ஆவலாக இருக்கிறேன். எனது வாழ்க்கையில் நடந்த […]

Continue Reading

பிரியங்கா சோப்ராவின் ‘அன்பினிஸ்ட்’ 

இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தனது நடிப்பு திறமையினால் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் திறன் கொண்டவர். 17 வயதில் மிஸ் இந்தியா பட்டம் பெற்ற பிரியங்கா அதே ஆண்டு உலக அழகி பட்டத்தையும் வென்றார். அதன் மூலம் இந்தி சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் குவாண்டிகா என்ற டிவி தொடர் மூலம் பிரபலமான பிரியங்கா சோப்ரா இரண்டு முறை சிறந்த கதாபாத்திரத்திற்கான விருதினை […]

Continue Reading

இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா

இந்தி பட நாயகி பிரியங்கா சோப்ரா ஆங்கில டிவி தொடர்களிலும், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய நெருங்கிய தோழி மாடல் அழகி மெர்க்கல். இவரை இங்கிலாந்து இளவரசர் ஹாரி தீவிரமாக காதலித்து வந்தார். இளவரசர் ஹாரி தனது காதலி மெர்க்கலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். மே 19-ந்தேதி இவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது. இதில் பிரியங்கா சோப்ராவும் கலந்து கொள்கிறார். உலகம் முழுவதும் இருந்து இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள 600 பேர் […]

Continue Reading

பாலிவுட் நடிகைகளைப் பின்பற்றும் முன்னனி நடிகைகள்

தனுஷ், விஷால், ஆர்யா, சந்தானம், சிவகார்த்திகேயன், அதர்வா, சிபிராஜ் என்று கதாநாயகர்கள் பலர் தயாரிப்பாளர்களாக மாறி இருக்கிறார்கள். தற்போது கதாநாயகிகளும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை கோடி கோடியாய் முதலீடு செய்து தயாரிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள். ராதிகா சரத்குமார், குஷ்பு ஆகியோர் ஏற்கனவே பல படங்களை தயாரித்துள்ளனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் கலெக்டராக நயன்தாரா நடித்த ‘அறம்’ படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தை நயன்தாரா, தனது மானேஜர் பெயரில் […]

Continue Reading

உயிர் பிழைத்த பிரியங்கா சோப்ரா!

உலகின் நாட்டாமையாக விளங்கும் அமெரிக்காவில் சமீபமாக அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த முறை நியூயார்க் பகுதியில் உள்ள மன்ஹட்டன் பகுதியில் படுபயங்கரமான தீவிரவாத தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தில் பள்ளி வாகனம் ஒன்றின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை விட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதலில் பத்திற்கும் மெற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வந்துள்ளது. தாக்குதல் நடந்த மன்ஹட்டன் பகுதியில் தான் […]

Continue Reading

தமிழில் வெளியாகிறது பிரியங்கா சோப்ராவின் ‘பேவாட்ச்’

இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் நடித்த முதல் ஹாலிவுட் படமான ‘பேவாட்ச் ’படம் ஜுன் மாதம் 2 தேதியன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகிறது. இது குறித்து இப்படத்தை தமிழில் வெளியிடும் Huebox Studios Pvt Ltd நிறுவனம் வெளியிட்டு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.. நடிகை பிரியங்கா சோப்ரா, இளைய தளபதி விஜய் நடித்த ‘தமிழன் ’என்ற படத்தின் மூலம் தான் முதன்முதலாக திரையுலகில் […]

Continue Reading

மாதம் ஒரு காதலருடன் இருக்கிறார் : ராக்கி சாவந்த்

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருவதுண்டு. முன்னதாக பிரதமர் மோடியின் படம் போட்ட ஆடை அணிந்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தார். இப்போது, அரசியலிலும் நிலைக்காமல், சினிமா மார்க்கெட்டும் இல்லாமல் இருக்கும் இவர், அவ்வப்போது மற்ற நடிகைகளை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். அந்த வகையில், இவர் இப்போது ஹாலிவுட் வரை பிரபலமாகி இருக்கும் பிரியங்கா சோப்ராவை பற்றி சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா ‘மாதம் […]

Continue Reading

மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்றில் பிரியங்கா சோப்ரா

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. கொலம்பியா விண்கலத்தில் 7 பேர் கொண்ட குழுவுடன் விண்வெளிக்கு பயணித்த கல்பனா சாவ்லா அங்கு 31 நாட்கள், 14 மணிநேரம், 54 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். பின்னர் தனது ஆராய்ச்சிகளை முடித்த பின்னர் விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியதில் கடந்த 2003ம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பாலிவுட் இயக்குநர் பிரியா மிஷ்ரா படமாக எடுக்க முடிவு […]

Continue Reading