ஆண்டவர் சொல்லிட்டாரு…

நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26ம் தேதி முதல் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் கடைசி நாளான இன்று ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க இருப்பதாகக் கூறியிருந்தார். இதனால் இன்று காலையிலேயே மண்டபத்திற்கு வந்து குவிந்திருந்த ஏராளமான ரசிகர்கள், ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மண்டபத்திற்குள் சென்ற ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பேசிய போது, “கட்டுப்பாடும், ஒழுக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். […]

Continue Reading