ரங்கூன் – விமர்சனம்

பர்மாவின் ரங்கூனிலிருந்து தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சென்னை வருகிறார் நாயகன் கவுதம் கார்த்திக். மூவரும் சென்னையில் அடகு கடை நடத்திவரும் சித்திக்கின் கடையில் எடுபிடி வேலைக்கு சேர்கிறார்கள். கவுதமின் வேலை சித்திக்குக்கு பிடித்துப் போகிறது. ஒரு பிரச்சினையில் சித்திக்கின் மகளுக்கும், சித்திக்கின் உயிருக்கும் ஆபத்து வரும் போது கவுதம் காப்பாற்றுகிறார். இதனால், கவுதம் மீதான சித்திக்கின் பாசம் அதிகமாகிறது. இன்னொரு புறம் கவுதமை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத நாயகி சானா, அவர் செய்யும் நல்ல விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, […]

Continue Reading