‘108’ ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை
தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவசர உதவி சேவையில் உள்ளனர். இவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போனஸ் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி போனஸ் வழங்கக் கோரி வரும் 17 முதல் 19 ஆம் தேதி வரை வேலை நிறுத்தம் நடத்த உள்ளதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது. ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், அவசர மருத்துவ உதவி பெரிதும் பாதிக்கப்படும் என்றும், எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் […]
Continue Reading