அருண்விஜய்,ஜெயம்ரவி,ஐஸ்வர்யாராஜேஷ்….சேர்ந்து வெளியிட்ட லிரிக் பாடல்

அருண்விஜய் ஜெயம்ரவி ஐஸ்வர்யாராஜேஷ் சேர்ந்து வெளியிட்ட ”நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” லிரிக் பாடல் பழைய படங்களின் டைட்டில் அல்லது நடிகர்களின் வசனத்தை படங்களுக்கு டைட்டில் ஆக வைப்பது அதிகரித்து வருகிறது.புதிய படம்மொன்றுக்கு நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.இந்த டய லாக்கை எங்கயோ கேட்ட மாரி இருக்கே என்று பலரும் யோசிக்க கூடும் சில மாதங்களுக்கு முன் தியேட்டர்களில் படம் தொடங்குவதற்கு முன் புகைபிடிப்பது பற்றிய எச்சரிக்கை விளம்பரம் வரும் அதில் நம்ம […]

Continue Reading

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு வாழ்த்து சொன்ன வாட்மோர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்ராஜ காமராஜ் இயக்கத்தில் கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு கிரிக்கெட் வீராங்கனையின் முன் இருக்கும் சவால்களையும் அவற்றை ஒரு பெண் எப்படி வென்று காட்டுகிறாள்? என்பதையும் மையமாக வைத்து உருவாகிறது கனா படம். கிரிக்கெட் தொடர்பான படம் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வாட்மோரிடம் பயிற்சியும் ஆலோசனையும் பெற்று வந்து இருக்கிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவுடன் தான் இருக்கும் படத்தை […]

Continue Reading

விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா

நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் பிரபுதேவா. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் இயக்கிய `தேவி’ படத்தின் மூலம் பிரபுதேவா ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த `வனமகன்’ படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபுதேவா தயாரித்திருந்தார். இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் `மெர்குரி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், எம் எஸ் அர்ஜுன் இயக்கத்தில் `யங் மங் சங்’, கல்யாண்.எஸ் இயக்கத்தில் `குலேபகாவலி’ […]

Continue Reading

வடசென்னையில் ஐஸ்வர்யா ராஜேஷ்?

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு, முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தகையோடு திடீரென நிறுத்தப்பட்டது. ஆஸ்கர் பரிந்துரைக்காக ‘விசாரணை’ படத்தை அனுப்ப காலஅவகாசம் தேவைப்பட்டதால், வடசென்னை படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் கூறியிருந்தார். ஆனால், இப்படத்தில் நடிப்பதாக கூறி, கால்ஷீட் கொடுத்திருந்த விஜய் சேதுபதி, படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அமலாபாலும் கால்ஷீட் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். […]

Continue Reading