‘தேஜாவு’ படப்பிடிப்பு நிறைவு!

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இனை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் ‘தேஜாவு’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்முருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன். ‘மைம்’ கோபி மற்றும் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் தெலுங்கு […]

Continue Reading

அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’

வைட் கார்பெட் பிலிம்ஸ் சார்பாக K.விஜய் பாண்டி தயாரிப்பில்அறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’ தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி, தற்போது ‘தேஜாவு’ (DEJAVU) எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  […]

Continue Reading

Kalathil Santhipoam – Fresh Fight in an old ground! – Movie Review/Thoughts.

The legendary production house ‘Super Good Films’ 90th production venture “Kalathil Santhipom” starring Jiiva, Arulnithi, Manjima Mohan & Priya Bhavani Shankar in the lead, has created a balanced buzz among both the audience and the critics. The cast also includes Robo Shankar, Bala Saravanan, Radha Ravi, Ilavarasu, ‘Aadukalam’ Naren, Renuka & Sri Ranjani playing significant […]

Continue Reading

“எரும சாணி” புகழ் விஜய்யுடன் இணைந்த நடிகர் அருள்நிதி !

    வித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தன்மீதான வெளிச்சத்தை எப்போதும் அழகாக நிலை நிறுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் மீட்சியாக இணைய உலகில் “எரும சாணி” மூலம்  புகழ் பெற்ற  விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் MNM Films சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.       ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் அரவிந்த் சிங் படம் குறித்து கூறியதாவது…. இப்படம் கல்லூரி வாழ்வின் […]

Continue Reading

அருள்நிதியின் கவலை!!

ஸ்டிரைக் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நெருங்கிவிட்டது. இதுவரையில் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் நாளாக நாளாக தயாரிப்பாளர்கள், நடிகர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் அனைவருமே கலக்கம் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் அருள்நிதி தனது கவலையை அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “தயாரிப்பாளர்களின் நலனுக்காக ஒட்டு மொத்த திரையுலகினரும் ஒன்றிணைந்து நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்த ஸ்ட்ரைக் இவ்வளவு நாட்களுக்கு நீடிப்பது நல்லதல்ல. கேள்வி கேட்பது எளிதானது என்பது எனக்குத் தெரியும். […]

Continue Reading