அமரர் ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள் சொற்பொழிவு நிகழ்ச்சி

    அமரர் ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள்சொற்பொழிவு நிகழ்ச்சி 24-2-2020 திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் மைலாப்பூரிலுள்ள ஏவி எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் சுற்றம் பார்க்கின் எ ன்ற பொருளில் சொற்பொழிவnற்றிய  திரு: சுசி.சிவம் அவர்களுக்கு ஏவிஎம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி மீனா வீரப்பன் நினைவுப்பரிசு வழங்கினார். அருகில் அபர்ணா குகன்(வலது) பேராசிரியர்சாரதாநம்பி ஆரூரான் (இடது) ஆகியோர் உடன் இருந்தனர். விழாவில் AVM சரவணன் டைரக்டர் […]

Continue Reading