இன்றைய பரபரப்புச் செய்திகள் 29/01/18 !

* பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக மறியல் : மறியலில் ஒரு லட்சம் பேருக்கு மேல் கைது. * 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை. * திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட இழப்புகளால் தற்போது கட்டணம் உயர்வு. போக்குவரத்து ஊழியர்களை தூண்டிவிட்டதும், தற்போது போராட்டம் நடத்துவதும் […]

Continue Reading

முக்கியச் செய்திகள்!

* சென்னை: தினகரன் ஆதரவாளர்கள் 3 பேரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கொருக்குப்பேட்டையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம். *ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்வேன் என்று நாளிதழில் வெளியான செய்தி தவறு – நடிகர் கவுண்டமணி. நான் எந்தக் கட்சியையும் சாராதவன்; அரசியலிலும் இல்லாதவன். அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் – நடிகர் கவுண்டமணி. *நாகை: புயலில் காணாமல் போன நம்பியார் நகர் மீனவர்கள் 11 பேரை கண்டுபிடிக்காததைக் கண்டித்து […]

Continue Reading