அணைந்த நெருப்பு.. ஓயாத கனல்.. விஸ்வரூபம் எடுக்கும் காவிரிப் போராட்டம்!!

  வழக்கம் போல ஒரு பிரச்சினையைக் கைவிட்டு விட்டு அடுத்த பிரச்சனைக்கு தாவுதல் போல இல்லாமல், இந்த முறை காவிரிக்காக பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகிறது அதிமுக, பாஜக தவிர்த்த ஒட்டுமொத்த தமிழகமும். தற்போது, காவிரிப் பிரச்னை உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில், மத்திய அரசு “காவிரி மேலாண்மை வாரியம்” அமைப்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை தெரியவில்லை. ஆனால், “காவிரி மேலாண்மை வாரிய”த்துக்குப் பதிலாக, அதிகாரம் இல்லாத ஓர் அமைப்பு உருவாக்க மத்திய அரசு முயற்சித்து […]

Continue Reading

மத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது தமிழக அரசு : கமல்

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திருச்சி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது என்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து கமல் கூறியதாவது, “மக்கள் நீதி மய்யம் பிப்ரவரி 22 அன்றே திருச்சி பொதுக்கூட்டம் குறித்து அறிவித்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். […]

Continue Reading