மணிரத்னம் படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்த சிம்பு!!

“அவர் இல்லாத குற்றச்சாட்டுகளே இல்லை” என்ரு சொல்லுமளவிற்கு அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவர் நடிகர் சிலம்பரசன். “ட்ரிபிள் ஏ” படத்திற்கு சிம்புவினால் ஏற்பட்ட நஷ்டத்திர்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், அவருக்கு தடை விதிக்கப்படலாம் எனவும் பேசப்பட்டது. நிலைமை அப்படி இருந்த போதுதான், மணிரத்னம் இயக்கும் “செக்கச்சிவந்த வானம்” படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் சிம்பு. அப்போது கூட “பாவம்யா மணிரத்னம், சிம்புவை வச்சிட்டு என்ன பாடுபட போறாரோ?” என்று தான் விமர்சனம் செய்தார்கள். ஆனால், […]

Continue Reading

படப்பிடிப்பில் சிம்புவும், விஜய் சேதுபதியும்

மணிரத்னம் தற்போது முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்கச் சிவந்த வானம்’ படத்தை இயக்கி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் அரவிந்த்சாமி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்தார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அருண் விஜய் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டனர். தற்போது மணிரத்னம், […]

Continue Reading

எனக்கு அந்த வேடம் பொருத்தமாக இருக்காது : அதிதி ராவ்

தமிழ், இந்தி, மலையாளப் படங்களில் நடித்து வருபவர் அதிதிராவ். மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். இப்போது மீண்டும் மணிரத்னம் இயக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். தனது திரையுலகப் பயணம் பற்றி பேசிய அதிதிராவ், “நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பது தனி அனுபவம். நான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக சிலர் பேசுகிறார்கள். இதுபற்றி கவலைப்பட வேண்டியது தயாரிப்பாளர்கள் தான். மற்றவர்களுக்கு என்ன வந்தது என்று தெரியவில்லை. சம்பளத்தை விட நல்ல படங்களுக்கு […]

Continue Reading

படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு – விஜய் சேதுபதியின் “நண்பேண்டா”!!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் திரைப்படம் “செக்கச் சிவந்த வானம்”. இதில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் உட்பட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் அனைத்து நடிகர்களும் கலந்து கொண்ட புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு […]

Continue Reading

வைரலான விஜய் சேதுபதி புகைப்படம்

`காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்கச் சிவந்த வானம்’ படத்தை இயக்கி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும், சிம்பு என்ஜினீயராகவும், விஜய்சேதுபதி போலீசாகவும் நடிக்கிறார்கள். இதில் சிம்பு, அரவிந்த்சாமி சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி […]

Continue Reading

செக்கச் சிவந்த வானத்தில் நட்சத்திரங்களின் கதாபாத்திரங்கள்

Chi `காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்க சிவந்த வானம்’ படத்தை இயக்கி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி அரசியல் வாதியாகவும், சிம்பு என்ஜினீயராகவும், விஜய்சேதுபதி இன்ஸ்பெக்டராகவும் நடிக்கிறார்கள். அருண் விஜய் வில்லனாக வருகிறார். ஜோதிகா இதில் ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய இந்த புதிய அவதாரம் பேசப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் […]

Continue Reading

அரசியல் படமா செக்கச் சிவந்த வானம்?

இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த சென்சேஷன் “செக்கச் சிவந்த வானம்”. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஐஷ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அதிதி என ஒரு மிகப்பெரும் மாஸ் பட்டாளத்தையே தன் படத்திற்குள் கொண்டு வந்துள்ளார். அது மட்டுமில்லாமல் “வைரமுத்து – ஏ.ஆர்.ரஹ்மான்” ஆஸ்தான இணையோடு இப்படத்தையும் உருவாக்குகிறார். தமிழில் “மல்டி-ஸ்டார்” படங்கள் வருவது எப்போதாவது நடக்கும் அதிசயம். அப்படி அமையும் படி கதை செய்வதில் மணிரத்னம் ஒரு முன்னோடி என்றே சொல்லலாம். தளபதி, இருவர், ஆயுத எழுத்து […]

Continue Reading