இன்றைய பரபரப்புச் செய்திகள் 20/03/18 !

* ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர்கள் படுகொலை. * சிரியாவின் அர்பின் பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில் 15 பள்ளி குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். * கணவர் நடராஜன் இறுதி சடங்கில் பங்கேற்க சசிகலாவிற்கு 15 நாள் பரோல் வழங்கியது பெங்களூரு சிறை நிர்வாகம். * அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை : நெல்லை மாவட்டம், கோட்டை வாசல் பகுதிக்கு வந்தது ரதம். […]

Continue Reading

இன்றைய முக்கியச் செய்திகள் 19/03/18 !

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் 11வது நாளாக அதிமுக எம்பிக்கள் போராட்டம். * 2ஜி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ விரைவில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல். * எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்தால் அதை முறியடிக்க அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்தியா தயங்காது – ராணுவ தலைமை தளபதி பிபின். * ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெரிய பிரச்னை என்றால் தமிழகத்துக்கு காவிரி மேலாண்மை வாரியம் பெரிய பிரச்னை […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 13.03.2018

* சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் கண்ணி வெடியில் சிக்கி 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி : தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்துக்கு ஜனாதிபதி இரங்கல். * ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் – தமிழக அரசு. * ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு. * ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன 193 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 23/02/18 !

* தமிழகத்தில் கணினி மூலம் பாடத்திட்டங்களை பயிற்சி அளிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 7 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்துள்ளது : 2 லட்சம் ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் இ புக் பயிற்சி அளிக்கும். * முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 70 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார் – அமைச்சர் வேலுமணி. * டிஎன்ஏ பரிசோதனை கேட்டு அம்ருதா தொடர்ந்த வழக்கு : ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா என கேட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 06/02/18 !

* கச்சதீவு அருகே 2 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல் விரட்டி அடித்ததாக மீனவர்கள் புகார். * ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது -சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சிவி.சண்முகம். * பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்கு வரும் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 05/02/18 !

* தமிழ்வழிக் கல்வி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இனி ஊக்கத்தொகை வழங்கப்படும். – அமைச்சர் செங்கோட்டையன். * காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் : 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு. * தமிழக மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை. * பொதுத்தேர்வுகள் முடிந்ததும் தினசரி நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும். தேர்வுகள் மூலம் 2000 மாணவர்களை தேர்வு செய்து சென்னைக்கு அழைத்து வந்து […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 29/01/18 !

* பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக மறியல் : மறியலில் ஒரு லட்சம் பேருக்கு மேல் கைது. * 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை. * திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட இழப்புகளால் தற்போது கட்டணம் உயர்வு. போக்குவரத்து ஊழியர்களை தூண்டிவிட்டதும், தற்போது போராட்டம் நடத்துவதும் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 03/01/18 !

* ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு : அவனியாபுரம் – ஜனவரி 14 , பாலமேடு – ஜனவரி 15 , அலங்காநல்லூர் – ஜனவரி 16. * முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். * குமரியில் புயலால் உயிரிழந்த அனைவருக்கும் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம். * ரத்த தானம் அளிக்கும் மத்திய அரசு […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 02/01/18 !

* 2018ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் தொடங்கியது : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியை தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 300க்கும் மேற்பட்ட காளைகள், 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. * சட்டப்பேரவையில் கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பேன் : டிடிவி தினகரன். * தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் – திமுக செயல் தலைவர் ஸ்டாலின். * ஜெயலலிதா மரணம் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 26/12/17 !

* புதிய உத்வேகத்துடன் திமுக தொடர்ந்து செயல்படும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை திமுகவிற்கே உண்டு. திமுகவின் தனித்தன்மையுடனும், தன்மானத்துடனும் உரசிப் பார்க்க வேண்டாம் – திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின். * ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உட்பட அனைவருக்கும் எச்சரிக்கை செய்தி சென்று சேர்கின்ற தொழில்நுட்ப வசதியை அரசு உறுதி செய்ய வேண்டும் – டிடிவி.தினகரன். * அரசியலுக்கு வருவது தொடர்பான முடிவை டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கிறேன் : நடிகர் ரஜினி. * இந்திய […]

Continue Reading