In ‘Psycho’, Mysskin Reimagines The Serial-Killer Thriller As A Meditative Drama About Salvation

In ‘Psycho’, Mysskin Reimagines The Serial-Killer Thriller As A Meditative Drama About Salvation Okay, so the detailing, the micro stuff is fascinating! What about the macro stuff? Does the film work as the serial-killer thriller the title leads us to expect? Yes — and no! And MAJOR spoilers ahead  The most stunning image in Mysskin‘s new […]

Continue Reading

ராஜாதி ராஜன் இந்த ராஜா – சிறப்புக் கட்டுரை!!

“குடிசையிலிருந்த வானொலியை விற்றுவிட்டு சென்னைக்கு வந்த ஞானதேசிகன் என்கிற இளைஞன், தமிழகத்தைத் தாண்டியும் ஒட்டுமொத்தமான வானொலிகளுக்கும் உயிரூட்டினார் என்பதே ‘இசைஞானி, இசைத் தலைவன், ராகதேவன்’ இளையராஜா என்பவருடைய வாழ்வின் எளிமையான சுருக்கம். திரும்பிப் பார்த்தால் இன்றிலிருந்து சரியாக 43 ஆண்டுகளுக்கு முன்புதான் “இளையராஜா” என்கிற சக்ரவர்த்தியின் சாம்ராஜ்யம் ஆரம்பிக்கிறது. திரையிசையில் இப்படியும் கிராமிய மணத்தை வீசச் செய்யலாமா? என உலகின் புருவங்களை உயரச் செய்த “அன்னக்கிளி” திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, அதன் பிறகு செய்தவை […]

Continue Reading

பாடகியின் கனவை நனவாக்கிய இசைஞானி!

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகும் அனைவருக்கும் ஒரு ஆசை நிச்சயமாக இருக்கும். இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்பதே அது. தனது இனிமையான குரலால் அனைவரையும் வசீகரித்த இளம் பாடகி பிரியங்காவிற்கும் இந்தக் கனவு பல நாட்களாக இருந்து வந்தது. தற்போது இவரது பல நாள் கனவு நனவாகியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள “நாச்சியார்” படத்தில் இடம் பெறும் பாடலில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து பாடியுள்ளார். […]

Continue Reading

ஆச்சர்யங்கள் நிறைந்த களத்தூர் கிராமம்

ஏ ஆர் மூவி பாரடைஸ் சார்பில் சீனுராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘களத்தூர் கிராமம்’. சரண் கே. அத்வைதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது இசைஞானி இசையமைத்துள்ள 1005வது படம் என்பது இந்தப் படத்தின் சிறப்புகளில் ஒன்று. இந்தப் படம் கடந்த செப்-15ஆம் தேதியன்றே வெளியாக இருந்தது. ஆனால் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் […]

Continue Reading

புறக்கணிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் ஈடுபாடு காட்டும் இசைஞானி

கிராமம், அதன் மண் மற்றும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த்திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ​​சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார்.​ டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்​. கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி. இவர் ஏற்கெனவே சில கன்னடப் […]

Continue Reading