பாலியல் வன்கொடுமைகளை குறைக்க “இருட்டு அறையில் முரட்டு குத்து” இயக்குநரின் யோசனை!!

“ஹரஹர மஹாதேவ்கி” படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு புது வகையான “ரசனையை” அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சன்தோஷ் P ஜெயக்குமார். “அடல்ட் ஹியூமர்” என்று எகிடுதகிடாக வசனங்களாஇயும், காட்சிகளையும் வைத்து முதல் படத்திலேயே இவரை வைத்து காசு பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சும்மா இருப்பாரா?, “இந்தா அட்வான்ஸ் இன்னொரு படம் அதே போல எடு” என்று “ஃபுல் ஃப்ரீடம்” கொடுத்து அனுப்பி இருக்கிறார். “கரும்பு திண்ணக் கூலியா?” என ஒப்புக்கொண்டு, அடல்ட் ஹிமரோடு கொஞ்சம் ஹாரரையும் மிக்ஸ் செய்து […]

Continue Reading

சன்தோஷ் P ஜெயக்குமார் படத்தில் ஆர்யா

STUDIO GREEN சார்பில்  K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும்  படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.  இப்படத்தை ஹர ஹர மஹாதேவகி ,மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து  படங்களை இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11-2017) இனிதே நடைபெற்றது.  இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக “வனமகன்” சாயிஸா நடிக்கிறார்.   மேலும் பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லு அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்குத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.

Continue Reading

மீண்டும் தாய்லாந்தில் கெளதம் கார்த்திக்

ஹர ஹர மஹா தேவி வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி கடந்த அக்டோபரில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பைத் துவங்கியது. இதில் சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்த்ரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்த்ரிகா இந்த படத்தில் பேயாக வருகிறார். யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை […]

Continue Reading

ஹர ஹர மகாதேவகியின் இரண்டாவது பாகமா இருட்டு அறையில் முரட்டு குத்து?

ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் கே இ ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி ஜெயகுமார். இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர் பாலமுரளி பாலா இசையமைக்கிறார். பிரசன்னா ஜி கே படத்தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தைப் […]

Continue Reading