வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் “அயலான்” ஃபர்ஸ்ட் லுக் !

    “அயலான்” பெயர் வெளியாவதற்கு முன்பு, இப்படம் ஆரம்பித்த தருணத்திலிருந்தே பலரது புருவத்தை உயர்த்தி, எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்த படமாக மாறியிருக்கிறது.  தமிழில் அறிவியல்புனைவு கதைகள் என்பது முயற்சிக்கபடாத அரிய  கனவு. ஹாலிவுட்டின்  வெற்றி சரித்தரமாக விளங்கும்   இந்த அறிவியல் புனைவு வகை படத்தை பிரமாண்டமாக தமிழில் தர தயாராகியுள்ளது “அயாலான்” குழு. சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் சிறப்பாக 17.02.2020 அன்று  “டாக்டர்” படக்குழு தங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட அதனை ரசிகர்கள் கொண்டாடி […]

Continue Reading

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி ” எனும் புதிய படத்தினை அனுசரண் முருகையா இயக்குகிறார்

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ” பன்னிக்குட்டி” .இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார். இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா ,ராமர் , ‘பழைய ஜோக்’ தங்கதுரை  ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆண்டவன் கட்டளை , 49-0 […]

Continue Reading

ஸ்ட்ரைக்கினால் கருணாகரனுக்கு வந்த பழக்கம்!!

ஒரு மாத கால ஸ்ட்ரைக்கினால் பல தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்திருப்பார்கள் என்பது உண்மையானாலும் கூட, சில நடிகர்கள் “ஹப்பாடா, இப்பவாச்சும் லீவு கிடைச்சதே” என்று நிம்மதிப் பெரு மூச்சு விட்டிருப்பார்கள் நிச்சயமாய். அப்படித்தான் நகைச்சுவை நடிகர் கருணாகரனும், இந்த ஸ்ட்ரைக்கினால் கிடைத்த காலத்தை தன் குடும்பத்தோடு நிம்மதியாக நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தி வருகிறார். இதோ ஸ்ட்ரைக்கில் அவர் எண்ண செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரே சொல்கிறார், “ரொம்ப ரிலாக்ஸா வீட்டில் […]

Continue Reading

அதாகப்பட்டது மகாஜனங்களே – விமர்சனம்

அப்பாவி கதாநாயகனான உமாபதி ஒரு கிதார் கலைஞர். இவர், பெரிய தொழிலதிபரான நரேனின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் தன்னுடைய நண்பனுக்கு உதவி செய்யப்போய் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து தன்னைக் காப்பாற்ற, தன்னுடைய நெருங்கிய நண்பரான கருணாகரனால் மட்டுமே முடியும் என்று எண்ணுகிறார். அவருடைய உதவியை நாடுகிறார். ஆனால் உண்மையில் பயந்தாங்கொள்ளியான கருணாகரன், கதாநாயகனான உமாபதியின் பிரச்சனையை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை. தம்பி ராமையாவின் மகனான நாயகன் உமாபதி தனது கதாபாத்திரத்திற்கு […]

Continue Reading