“ரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல்” – மனம் திறக்கும் கதிர்”

மதயானைக்கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து கிருமி, விக்ரம் வேதா என முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தன்னை அழுத்தமாக பதிய வைத்த கதிர், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வம் டைரக்சனில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தனது திரையுலக வாழக்கையில் திருப்புமுனை தரப்போகும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மிகவும் எதிர்பார்க்கும் கதிர். படம் வெளியாகியுள்ள நிலையில் இந்தப்படம் குறித்தும் படத்தில் […]

Continue Reading

விழாவை கலகலப்பாக்கிய மிஷ்கினின் பேச்சு

  புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில்,  சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “சீமத்துரை”.    இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகன் கீதன், கதாநாயகி வர்ஷா பொல்லம்மா, இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் என இந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இளையோர்களாக இருந்தாலும் அவர்களை வாழ்த்த தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின், வசந்தபாலன், இயக்குனர் […]

Continue Reading

டோக்கியோ செல்லும் விக்ரம் வேதா

  வொய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், விக்ரமாதித்தன் – வேதாளம் கதையை கருவாகக் கொண்டு வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இத்திரைப்படம் டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வொய் நாட் ஸ்டுடியோஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் […]

Continue Reading

களவு தொழிற்சாலை – விமர்சனம்

கிருஷ்ணசாமி இயக்கத்தில் வம்சி கிருஷ்ணா, கதிர், களஞ்சியம், குஷி, செந்தில் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் களவு தொழிற்சாலை. சர்வதேச சிலைக்கடத்தலை மையக்கருவாகக் கொண்டு இப்படத்தில் மான் கராத்தே, தனி ஒருவன், குற்றம் 23 ஆகிய படங்களில் நடித்த வம்சி கிருஷ்ணா, சர்வதேச சிலைக்கடத்தல்காரனாக நடித்திருக்கிறார். இவர் தஞ்சாவூரில் உள்ள பழமையான ஒரு கோவிலில் இருக்கும் பல நூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள மரகத லிங்கத்தை கடத்துவதற்கு திட்டம் தீட்டுகிறார். வம்சி கிருஷ்ணா நேரடியாக களத்தில் […]

Continue Reading