இந்த கேள்வியை எதாச்சும் ஹீரோகிட்ட கேட்பீங்களா? – பிரியா ஆனந்த்!

தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, ஒரு ஊருல ரெண்டு ராஜா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் பிரியா ஆனந்த். தற்போது இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக இவர் நடிக்கும், “காயங்குளம் கொச்சுண்ணி” படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாகும். இந்நிலையில் ஒரு பேட்டியொன்றில், திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பொரிந்து தள்ளி இருக்கிறார் பிரியா ஆனந்த், “ஒரு இளம் கதாநாயகனிடம் திருமணம் எப்போதென்று […]

Continue Reading