வெட்டுவதும், குத்துவதும் தான் மண்வாசமா முத்“ஐயா”?
பாலிலிருந்து தண்ணீரை கூட பிரித்து எடுத்து விடலாம், ஆனால் இயக்குநர் முத்தையாவிடம் இருந்து குல பெருமையை பிரித்தெடுக்கவே முடியாது போல. நான் பார்த்ததை, நான் வளர்ந்த விதத்தை படமாக்குகிறேன் பேர்வழி என்று முத்தையா எடுத்து வைத்திருப்பதெல்லாம் வகை தொகையில்லாத வெட்டுக்குத்து படங்கள் தான். வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல அவர் உருவகப்படுத்துகிற “வீர வம்ச” நாயகர்களை வைத்து அவர் முன் வைக்கும் பிரச்சாரம் என்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதற்குச் சமம். தொடர்ந்து முத்தையா இது தான் என் […]
Continue Reading