2.0 படத்தின் கதை!

இயக்குநர் சங்கர்- ரஜினி – அக்‌ஷய் குமார் – ஏ.ஆர்.ரஹ்மான் – ஏமி ஜாக்சன் உள்ளிட்டோரின் இரண்டு வருட உழைப்பு “2.0”. எப்போதுமே தனது படம் பற்றிய தகவல் துளியும் கசியாமல் ரிலீசுக்கு முந்தின நாள் வரை பாதுகாக்கும் இயக்குநர் சங்கரையே இந்த முறை ஏமாற்றி இருக்கிறார்கள் “ஹேக்கர்கள்”. அணுவாய் அணுவாய் செதுக்கி டீசருக்காக தயார் செய்து வைத்திருந்ததை அலேக்காக லவட்டி நெட்டில் அப்லோடி இருக்கிறார்கள் பாவிகள். லோ குவாலிட்டியாக இருந்தாலும் அந்த வீடியாக்கள் தாங்கி வந்த […]

Continue Reading

மகளிர் தினத்தில் கோகோ பாட்டு

நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் மாவட்ட கலெக்டராக நடித்த அவரது கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் குவிந்தன. கிளைமாக்சில் நயன்தாரா அரசியலுக்கு வருவது போன்று கதையை முடித்திருந்தனர். இந்த வருடம் அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா’ என்ற தெலுங்கு படம் ஜனவரியில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. […]

Continue Reading

நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தவர் இயக்குனர் விஜய் – சாய் பல்லவி

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘கரு’. சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  2014ல் கத்தி என்ற பெரிய படத்தை கதையை நம்பி எடுத்தோம். அதை தொடர்ந்து பிரமாண்ட படங்களையும், கரு மாதிரி சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறோம். வினியோகம், தயாரிப்பு என எல்லாவற்றிலும் நல்ல […]

Continue Reading

தமிழில் அறிமுகமாகும் அமிதாப் பச்சன்!!

பாலிவுட் உலகின் “டான்” அமிதாப் பச்சன். அவர் தமிழில் இதுவரையில் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. அந்தக் குறை இப்போது நீங்கிவிடும் வாய்ப்பிருப்பதாக, தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அயன், மாற்றான் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கே.வி.ஆனந்த். இந்த இரு படங்களிலுமே சூர்யா நடித்திருப்பார், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பார். இந்த மூவர் கூட்டணி மீண்டும் இணையவிருக்கும் படத்தில் தான் அமிதாப் பச்சன் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் அந்தப் படத்திற்காக […]

Continue Reading

விஜய், ரஜினிக்கு அடுத்து சூர்யா!

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரைக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனம் என்றால் அது லைகா புரொடக்சன்ஸ் தான். விஜய் நடிப்பில் வெளியான “கத்தி” திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகிற்குள் தயாரிப்பாளர்களாக அடியெடுத்து வைத்தது “லைகா புரொடக்சன்ஸ்”. அப்போது லைகாவை தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் படியும், கத்தி திரைப்படத்தத் தடைசெய்யக் கோரியும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அதையெல்லாம் தாண்டி, ஒரு வெற்றிகரமான படத் தயாரிப்பு நிறுவனமாக இன்று கோலோச்சி வருகிறது “லைகா”. எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கைதி […]

Continue Reading