தமிழில் பாராட்டு.. மலையாளத்தில் விருது.. சாதித்த இயக்குநர்!

தமிழக – கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் “கேணி”. பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில், தண்ணீருக்கு யார் சொந்தக்காரன்?.. நிலம், ஆகாயம், காற்று போல தண்ணீரும் எல்லாருக்கும் பொதுவானது தானே?.. அதை எப்படி தனிமனிதன் சொந்தம் கொண்டாட முடியும்? என ஏராளமான கேள்விகளை முன் வைத்திருந்தார் இயக்குநர் எம் […]

Continue Reading

கேணி – விமர்சனம்!

ஆக்ரோஷ சண்டைகளில்லாமல், இரட்டை அர்த்த கொஜமுஜா வசனங்கள் இல்லாமல் அழகாய் ஒரு தமிழ் சினிமா. பசுமைக்கும் வறட்சிக்கும் சூத்திரமாய், மனிதனின் வாழ்வாதாரமாய் விளங்கும் தண்ணீரையும், அந்த தண்ணீர் எப்படி அரசியல் படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கும் திரைப்படம் “கேணி”. கேரள – தமிழ்நாடு எல்லைப் பங்கீட்டினை அடிப்படையாகக் கொண்ட கதையில், அந்தக் கேணி காட்டப்படும் போதெல்லாம் “முல்லைப் பெரியாறு அணை” தான் நினைவுக்கு வந்துவந்து போகிறது. ஒரு கட்டத்தில் அந்தக் கேணியில் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதற்காக […]

Continue Reading

முல்லைப் பெரியாறு.. பாலாறு.. காவிரியை நினைவூட்டும் கேணி!

தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகாவோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”. “காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் […]

Continue Reading