பேட்ட – விமர்சனம் 4.5/5

ஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில் சேர்கிறார் ரஜினி. அங்கு தங்கியிருக்கும் ஜுனியர் கல்லூரி மாணவர்களை ரேக்கிங் செய்யும் இறுதி ஆண்டு மாணவராக வருகிறார் பாபி சிம்ஹா. பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அந்த கல்லூரிக்கு போன உடனே அடக்குகிறார். இதனிடையே கல்லூரியில் படிக்கும் சனத் என்ற மாணவன், சிம்ரனின் மகளான மேகா ஆகாஷை காதலித்து வருகிறார். இந்த காதலுக்கு ரஜினி உதவி செய்கிறார். காதலர் தினத்தன்று சனத்திற்கும் மேகா ஆகாஷிற்கும் கட்டாய திருமணத்தை நடத்தி வைக்க பாபி […]

Continue Reading

வித்தியாசமான படத்தலைப்புடன் மகேந்திரன்

‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். தற்போது இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘ரங்கராட்டினம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் மகேந்திரன் ஜோடியாக ஷில்பா நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கு.ஞானசம்பந்தன், சென்ட்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுந்தரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் […]

Continue Reading

திட்டிவாசல் – விமர்சனம்

மலை கிராமம் ஒன்றில் நகரத்தின் வாழ்க்கைமுறைக்கு சம்பந்தமே இல்லாத மக்கள் தங்கள் வாழ்விடத்திற்காகப் போராடும் கதை. நாசர் கிராமத் தலைவர் மூப்பனாக நடித்திருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன், வினோத் கின்னி ஆகியோர் அந்த கிராமத்து இளைஞர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.. படத்தில் நிறைய அறிமுகங்கள் நாயகிகள் உட்பட. மலை கிராமத்திற்கு அரசாங்கம் பட்டா போட்டுத் தந்த இடத்தை வனத்துறை அமைச்சர் அபகரிக்கத் திட்டம் போடுகிறார். வழக்கம்போல அவருக்கு ரேஞ்சர், காவல்துறை அதிகாரி, கலெக்டர் எல்லோரும் உடந்தை. வழக்கம்போல கிராம மக்கள் புலி […]

Continue Reading

நவம்பர் 3-ல் தற்கொலைகளுக்கான தீர்வு

K3 சினி கிரியேஷன்ஸ் சார்பில் சீனிவாசப்பா தயாரித்துள்ள படம் திட்டிவாசல். தமிழகத்தில் நடந்த தற்கொலைகளை பிரதிபலிக்கும் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி, அறிமுக இயக்குநர் பிரதாப் முரளி இயக்கியுள்ளார். நாசர், மாஸ்டர் மகேந்திரன், தீரஜ், ஸ்ரீநிவாச ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள், தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது,? சராசரி மனிதர்கள் நீதியைத் தேடி காவல்துறை வருகின்றனர். அங்கு அவர்களுக்குண்டான நீதியும் […]

Continue Reading