அடுத்த சர்ச்சை மலையாள சினிமாவில்..

ஒரு திரைப்படம் எடுத்து வெளியிடுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை இப்போதெல்லாம். அதுவும் உண்மையான வரலாற்றை படமாக எடுக்க நினைத்தால், அவ்வளவு தான் முடிந்தது கதை. சமீபத்தில் மெர்சல், பத்மாவதி என சர்ச்சைகள் தீயாய் பரவியது. அதிலும் பத்மாவதி ஒருபடி மேலே போய், பல மாநில அரசுகளே தடை செய்யும் அளவிற்குப் போனது. இந்த வரிசையில் ஒரு மலையாளப் படமும் இணைந்திருக்கிறது. இயக்குனர் கமல் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் “ஆமி” படத்திற்கு எதிராக கேரள உயர்நீதி […]

Continue Reading

வசூல் மன்னனான வில்லன்

மோகன்லால் மற்றும் விஷால் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் ‘வில்லன்’. அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் மோகன் லால் ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாகவும், விஷால் டாக்டராகவும் நடித்திருந்தனர். மஞ்சு வாரியார், ஹன்சிகா, ஸ்ரீகாந்த் (தெலுங்கு நடிகர்), ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாகுபலி -2 மற்றும் புலிமுருகன் திரைப்படத்துக்கு பின் மோகன் லால் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது. […]

Continue Reading

விசாரணையில் வெளிப்பட்ட திலீப்பின் சுயரூபம்

நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி ஜெயிலில் இருக்கும் நடிகர் திலீப் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நடிகர் திலீப்பின் வாழ்க்கை பற்றிய பல்வேறு ரகசியங்கள் போலீசாருக்கு தெரியவந்தது. அவர் நடிகை மஞ்சுவாரியாரை திருமணம் செய்வதற்கு முன்பே உறவுப்பெண் ஒருவரை ரகசியத் திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இந்த திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இந்த திருமணத்தை நடிகர் திலீப் பதிவு செய்துள்ளார். அதன்பிறகு சினிமா உலகில் நுழைந்து மஞ்சுவாரியாருடன் […]

Continue Reading

திலீப்புக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைப் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் பிறகு அங்கமாலி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 25-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, திலீப் […]

Continue Reading