South Asian independent musicians to the global stage – ENJOY ENJAAMI Launch Event

Maajja, together with academy award winner AR Rahman, provides a platform to encourage and elevate South Asian independent musicians to the global stage. “Enjoy Enjaami” by Dhee and Arivu, maajja’s maiden release, was launched Yesterday. Here are some excerpts from the event… Director Manikandan said, “I am completely unprepared for the occasion as I didn’t […]

Continue Reading

Kutty Story – A Sweet & Sour Love Mocktail

Producer Ishari. K. Ganesh of  ‘Vels Film International’ who is well known for producing successful films with quality contents has moved a step further by bringing in four ace film makers Gautham Vasudev Menon, Vijay, Venkat Prabhu & Nalan Kumarasamy together to direct an anthology feature film titled ‘KUTTY STORY’. It is said that, this […]

Continue Reading

வேம்பு கதாபாத்திரத்தில் சமந்தா

சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு முதல் பாதியில் வெளியான `ரங்கஸ்தலம்’, `இரும்புத்திரை’ மற்றும் `நடிகையர் திலகம்’ உள்ளிட்ட 3 படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சமந்தா நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்’, `சீமராஜா’, `யு டர்ன்’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதில் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தை `ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த […]

Continue Reading

சூப்பர் டீலக்ஸில் பாதிரியாராக பயணிக்கும் மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் `துப்பறிவாளன்’. அதனைத் தொடர்ந்து மிஷ்கின் தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் பிசியாக இருக்கிறார். அதாவது இந்த படத்தில் பாதிரியாராக முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கிறார். அதுமட்டுமின்றி தியாகராஜன் குமாரராஜா, நலன் குமாரசாமி, நீலன் சேகரை தவிர்த்து மிஷ்கினும் இப்படத்தின் ஒரு பகுதிக்கு இணை எழுத்தாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, […]

Continue Reading

பா ரஞ்சித் பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கருத்து

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஜெய்பீம் மன்றம் இணைந்து சென்னை காமராஜர் அரங்கத்தில் “மஞ்சள்” நாடகம் நிகழ்த்தப்பட்டது. “சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்.” என்ற கோஷத்துடன், கையால் மலம் அள்ளும் இழிவையும் அதற்கு சாதிய கட்டமைப்பு எப்படி காரணமாக அமைகிறது என்பதையும் இந்த நாடகம் மிக தெளிவாக எடுத்துரைத்தது. ‘கட்டியக்காரி’ நாடகக்குழு நிகழ்த்திய “மஞ்சள்” நாடக நிகழ்வில், அரசியல், சினிமா, ஊடகம் மற்றும் பல துறைகளில் இருந்து ஏராளமான […]

Continue Reading