இன்றைய பரபரப்புச் செய்திகள் 14/06/18 !

* 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும். சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது – தலைமை நீதிபதி இந்திராபனர்ஜி. * 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது. சபாநாயகர் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது – நீதிபதி சுந்தர். * 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை. * காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – கபினி […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 25/05/18 !

* தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்ப மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் உள்ளனர் : தமிழக அரசு. * தூத்துக்குடி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளிலும் மாலை 6 மணிக்கு இடைக்கால தீர்ப்பு. * தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன். * தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 23/05/18 !

* தூத்துக்குடியில் கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு துணை ராணுவம் தமிழகம் வருகிறது. * தூத்துக்குடியில் பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு. * தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கப் பணிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை. * தூத்துக்குடி நகருக்குள் வெளியாட்கள் நுழையத் தடை – காவல்துறை உத்தரவு. * தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான உதவிகளை செய்ய தயார் : மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 27/04/18 !

* காவிரி தொடர்பான செயல் திட்டத்தை சமர்பிக்க மேலும் 2 வார கால அவகாசம் தேவை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு. * காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து மே 3-ம் தேதி நல்ல செய்தி வரும் – தமிழக முதலமைச்சர் பழனிசாமி. * சத்தீஷ்கர் : பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை. * ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினியை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 24/04/18 !

* ஜம்மு – காஷ்மீர் : புல்வாமா அருகே பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர், ஒரு காவலர் உயிரிழப்பு. * மரண தண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடுவதே சரியான முறையாகும் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு. * மருத்துவ மேற்படிப்பில் 50% உள் ஒதுக்கீடு கோரும் வழக்கில் தமிழக அரசின் இடைக்கால கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம். * கிராமப் புறங்களில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது – […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 06/04/18 !

* ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தெரிவித்து 54 நாளாவது நீடித்து வரும் போராட்டம். * காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா எம்பிக்கள் போராட்டம். * காவிரி விவகாரம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. * விடுதலைப் புலிகள் பெயரைச்சொல்லி பல இடங்களில் வசூல் செய்து ஏமாற்றுகிறார் சீமான் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. * டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 26/03/18 !

* தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை. * பாஜக தலைமையிலான தேசிய ஜனபிக் நியூஸ் 🚨 26/03/18 ! * தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை. * பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 22/03/18 !

* தமிழகத்தில் பரிந்துரைக்கப்பட்ட 5 இடங்களில், ஏதாவது ஒரு இடத்தில் கண்டிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வரும் – தமிழக முதல்வர். * காவிரி வழக்கு தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு. * 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் : சென்னை காவல்துறை. * முக்கிய சுற்றுலாதலங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்களில் இரவுநேர உணவகங்கள் திறக்க மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 20/03/18 !

* ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர்கள் படுகொலை. * சிரியாவின் அர்பின் பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில் 15 பள்ளி குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். * கணவர் நடராஜன் இறுதி சடங்கில் பங்கேற்க சசிகலாவிற்கு 15 நாள் பரோல் வழங்கியது பெங்களூரு சிறை நிர்வாகம். * அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை : நெல்லை மாவட்டம், கோட்டை வாசல் பகுதிக்கு வந்தது ரதம். […]

Continue Reading

இன்றைய முக்கியச் செய்திகள் 19/03/18 !

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் 11வது நாளாக அதிமுக எம்பிக்கள் போராட்டம். * 2ஜி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ விரைவில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல். * எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்தால் அதை முறியடிக்க அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்தியா தயங்காது – ராணுவ தலைமை தளபதி பிபின். * ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெரிய பிரச்னை என்றால் தமிழகத்துக்கு காவிரி மேலாண்மை வாரியம் பெரிய பிரச்னை […]

Continue Reading