மார்கழியில் மக்களிசை டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை சென்னையில்
நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்க்கான மார்கழியில் மக்களிசை மதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மார்கழியில் மக்களிசை நான்காவது நாளாக சென்னை ஐஐடி-யில் கோலாகலத் திருவிழாவாக “ஜெய் பீம்” நிகழ்ச்சி என பெயரிடப்பட்டு நடந்தது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக விசிக துணை பொது செயலாளர் மற்றும் நாகப்பட்டினம் […]
Continue Reading