ஓட்டல்காரருக்கு பார்த்திபன் கொடுத்த இன்ப அதிர்ச்சி

தனது குருநாதர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை வைத்து `கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்னும் படத்தை இயக்கினார் பார்த்திபன். அடுத்ததாக உள்ளே வெளியே 2 படத்தை இயக்கவிருக்கிறார். முழுநீள காமெடி படமாக உருவாகும் அந்த படத்தில் ஒரு ஓட்டல்காரரை காமெடியனாக்கி இருக்கிறார். சினிமாவில் இருக்கும் நடிகர்கள் முதல் உதவி இயக்குனர்கள் வரை சாப்பிடும் ஓட்டல் ஒன்றை நடத்தி வருபவர் கவிஞர் ஜெயம்கொண்டான். உதவி இயக்குனர்களுக்கு சலுகை விலை என்பதால் ஓட்டலில் கூட்டம் நிறையும். சில படங்களுக்கு பாடல்களும் எழுதி […]

Continue Reading

பார்த்திபன் படத்தின் தயாரிப்பு நிறுவனம்

‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக பார்த்திபன் சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும், ‘உள்ளே வெளியே’ 2-ம் பாகத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இணையதளம் மூலம் தேடி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தின் கதை தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இதுதவிர மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம் எஸ் பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Continue Reading

கேணி – விமர்சனம்!

ஆக்ரோஷ சண்டைகளில்லாமல், இரட்டை அர்த்த கொஜமுஜா வசனங்கள் இல்லாமல் அழகாய் ஒரு தமிழ் சினிமா. பசுமைக்கும் வறட்சிக்கும் சூத்திரமாய், மனிதனின் வாழ்வாதாரமாய் விளங்கும் தண்ணீரையும், அந்த தண்ணீர் எப்படி அரசியல் படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கும் திரைப்படம் “கேணி”. கேரள – தமிழ்நாடு எல்லைப் பங்கீட்டினை அடிப்படையாகக் கொண்ட கதையில், அந்தக் கேணி காட்டப்படும் போதெல்லாம் “முல்லைப் பெரியாறு அணை” தான் நினைவுக்கு வந்துவந்து போகிறது. ஒரு கட்டத்தில் அந்தக் கேணியில் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதற்காக […]

Continue Reading

முல்லைப் பெரியாறு.. பாலாறு.. காவிரியை நினைவூட்டும் கேணி!

தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகாவோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”. “காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் […]

Continue Reading