எம்.ஜி.ஆர் என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் பேச்சு

  சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய  பட நிறுவனம் சார்பில் V.T ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் நான் அவளைச் சந்தித்த போது. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் எல்.ஜி ரவிசந்தர். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு V.T ரித்திஷ்குமார் பேசியதாவது… “வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இன்று என் வாழ்வில் முக்கியமான நாள். சினிமாவிற்காக நல்லகதை தேடிக்கொண்டு இருந்தேன். எல்.ஜி.ரவிச்சந்தர்  இக்கதையைச் சொன்னார். […]

Continue Reading

புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..!

“தயரிப்பாளர்களிடம் கதை சொல்வதில் என்ன கௌரவ குறைச்சல்..?” ; வெளுத்து வாங்கிய இயக்குனர் பேரரசு  “மனசாட்சியுடன் நடந்துகொள்ளும் இயக்குனர்களை மதியுங்கள்” ; தயாரிப்பாளர்களுக்கு பேரரசு கோரிக்கை..!  புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..!  “இளையராஜா விழாவிற்கு காட்டிய அக்கறையில் ஒரு பத்து சதவீதமாவது…” ; தயாரிப்பாளர் சங்கத்தை வறுத்தெடுத்த இயக்குனர் பேரரசு.  “வேகம் இருக்கிறது.. விவேகம் இல்லை” ; விஷால் அன் கோ மீது ஆர்.வி.உதயகுமார் தாக்கு  தயாரிப்பாளர் சங்கத்தினர் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்” […]

Continue Reading

கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழாவில் வரலட்சுமி, இயக்குநர் பேரரசு.

வாக்ஸ் குழும நிறுவனர் அமரர் சோ ஞானசுந்தரம் அவர்களின் நினைவு நாளையொட்டி வாக்ஸ் அறக்கட்டளை சார்பாக 800 ஏழை எளிய மாணவர்களுக்கு 50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர்-தலைவர் மக்கள் நல பாதுகாவலர் ஆ.ஹென்றி தலைமை ஏற்றார். கல்வி கொடை வள்ளல் வாக்ஸ் குழுமம் சேர்மேன் ஞா.இராவணன் அவர்கள் கல்வி உதவியை வழங்கினார். மேலும் இந்த விழாவில் குழுத் தலைவர் இராவணன் […]

Continue Reading

பேரரசு புத்தக வெளியீட்டு விழா, பாரதிராஜா பரபரப்புப் பேச்சு

இயக்குனர் பேரரசு எழுதிய ‘என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவுக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை டி.ராஜேந்தர் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அவர், “முன்பு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். இறுதியில் தேசிய கீதம் பாடப்படும். ஜன கண மன பாடிவிட்டார்களா என்று நிகழ்ச்சி முடிந்ததை குறிப்பிடுவார்கள். இப்போது முதலில் ஜன கண மன பாடுகிறார்கள். தமிழில் பாடினால் போதாதா? தமிழ் […]

Continue Reading