இளம் இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி

தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ரஜினி நாயகனாக நடிக்கவுள்ளார் சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’ திரைபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வருகிறரர்.இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினி நடிப்பில் உருவாகும் 169-வது படத்தை யார் இயக்கவுள்ளார் என்பது பெரும் கேள்வியாக இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் […]

Continue Reading

சுறுசுறுப்பின் ரகசியம் ரஜினி…பற்றி சொல்லும் நிவேதா

கமல்ஹாசனுடன் பாபநாசம், விஜய்யுடன் ஜில்லா படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக வந்தார். ரஜினி பற்றி அவர் கூறியதாவது:- “ரஜினிகாந்துடன் ஒரு காட்சியில் நடித்தால் போதும் நடிகர் அங்கீகாரம் கிடைத்து விடும் என்று ஆசைப்படுபவர்கள் பலர் உள்ளனர். எனது அதிர்ஷ்டம் அவருக்கு மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரஜினி வயதில் மட்டும்தான் பெரியவர். ஆனால் படப்பிடிப்பு அரங்கில் சிறிய வயதுக்காரர் மாதிரி துள்ளி குதித்துக்கொண்டு இருப்பார். என்னை மாதிரி இளைய வயதுக்காரர்கள் சும்மா […]

Continue Reading

ரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா?

ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். இவர் சிம்பு நடித்த ‘தம்’, விக்ரம் நடித்த ‘மஜா’ ஆகிய தமிழ் படங்களையும் பல தெலுங்கு மற்றும் தென்னிந்திய படங்களையும் தயாரித்துள்ளார். இந்த நிலையில் ராக்லைன் வெங்கடேஷ் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகையும் அரசியல்வாதியுமான சுமலதாவை இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்ததால் இவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என […]

Continue Reading

மாவட்ட செயலாளர் மரணம்; ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 50 லட்சம் – ரஜினி வழங்கினார்!

கடந்த சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்த தர்மபுரி மாவட்ட செயலாளர் குடும்பத்துக்கு ரூ 50 லட்சம் பண உதவியும், அடமானத்தில் இருந்த வீட்டையும் மீட்டுக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக இருந்தவர் மகேந்திரன். கடந்த மாதம் சாலை விபத்தில் இவர் பலியானார். இந்நிலையில் நேற்று அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய ரஜினி, மக்கள் […]

Continue Reading

காலா கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அந்த படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. முதல் இரு நாட்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு  ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்திற்கும் ஒவ்வொரு அளவில் உள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. சென்னையில் தமிழ் திரைப்படங்களுக்கு அதிகபட்சக் கட்டணமாக […]

Continue Reading

வீட்டிலிருந்து ஏர்போர்ட் வரை ரஜினியை துரத்தி வந்த இளைஞன் !

ரஜினி இன்று தூத்துக்குடி மக்களை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார். இதற்காக காலை 8 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்து ஏர்போர்ட் சென்றார். அப்போது ஒரு இளைஞன் ரஜினியை வீட்டிலிருந்து ஏர்போர்ட் வரை துரத்தி சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் இதை பார்த்த ரஜினி காரை நிறுத்து கூறியுள்ளார். கார் நின்றதும் அந்த இளைஞனை அழைத்து ஏன்பா பின்னாலே வருகிறாய் என்று கேட்க, அதற்கு அந்த இளைஞன் ‘சார் நான் உங்களுடைய தீவிர ரசிகன், ஒரு புகைப்படம் வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். […]

Continue Reading

என்னுடைய ஆதரவு எப்போதுமே எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு மட்டும் தான் – ஜே கே ரிதிஷ்

சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை காலை 9 மணியளவில் முன்னாள் எம் பி ஜே கே ரிதிஷ் நேரில் சந்தித்து பேசினார். ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து பேட்டியளித்த ஜே. கே. ரிதீஷ் :- நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு முற்றிலும் அரசியல் ரீதியானது இல்லை என மறுத்தவர், நடிகர் சங்க தேர்தல் முடிந்து 3 ஆண்டுகளாகியும், விசால் கால தாமதம் படுத்தி வருகிறார்… நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்பு தான் தேர்தல் நடத்த […]

Continue Reading

வரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா

திருவள்ளூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் அல்லுவலக திறப்புவிழா, மக்களுக்காக குடிநீர் பந்தல் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகள் இன்று நடந்தன. திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், நகரச் செயலாளர் மார்தாண்டன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நடிகர் ஜீவா இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அலுவலகம் மற்றும் குடிநீர்ப் பந்தலையும் திறந்து வைத்தார்.    இந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளியில பளஸ் டூ் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றும் மேல்படிப்பு படிக்க முடியாத […]

Continue Reading

புத்துணர்ச்சியுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி ஆன்மீக பயணமாக இமயமலை உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்ட ரஜினி இன்று காலை சென்னை வந்தடைந்தார். இதையடுத்து போயஸ் தோட்டம் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ஆன்மிக பயணம் சென்று வந்தது மனதிற்கு புத்துணர்ச்சி […]

Continue Reading

விஜய், ரஜினிக்கு அடுத்து சூர்யா!

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரைக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனம் என்றால் அது லைகா புரொடக்சன்ஸ் தான். விஜய் நடிப்பில் வெளியான “கத்தி” திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகிற்குள் தயாரிப்பாளர்களாக அடியெடுத்து வைத்தது “லைகா புரொடக்சன்ஸ்”. அப்போது லைகாவை தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் படியும், கத்தி திரைப்படத்தத் தடைசெய்யக் கோரியும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அதையெல்லாம் தாண்டி, ஒரு வெற்றிகரமான படத் தயாரிப்பு நிறுவனமாக இன்று கோலோச்சி வருகிறது “லைகா”. எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கைதி […]

Continue Reading