கிடா விருந்து வைக்க ஆசை!

ரசிகர்களை மூன்றாவது நாளாக சந்தித்து வருகிறார் ரஜினி. சென்னையில் மொத்தம் ஐந்து நாட்கள் நடக்கவிருக்கும் இந்த சந்திப்பின் இறுது நாளில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவை அறிவிப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார். இன்றைய ரசிகர்களை சந்திக்கும் போது, “நாம் காலில் விழ்வேண்டியது கடவுள் ,தாய் ,தந்தையிடம் தான். அதே போல் வயதில் பெரியவர்கள் காலில் விழலாம். எக்காரணத்தைக் கொண்டும் பணம் ,புகழ் ,அதிகாரம், பேர் உள்ளவர்கள் காலில் விழ அவசியம் இல்லை. நமக்கு தாய், தந்தை […]

Continue Reading

“கபர்தார்” – ரசிகர்களுக்கு ரஜினியின் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை, கடந்த மே 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை, கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்நிகழ்ச்சியின் போது நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பற்றிய தனது கருத்துக்களை வெளியிட்டார். ரஜினியின் கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் அரசியலுக்கு வருவதற்கு எதிரான கருத்துக்களும் கூறப்பட்டன. ரஜினிக்கு எதிராக போராட்டமும் நடந்தது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ரஜினி ரசிகர்களும் போராட்டத்தில் குதித்தனர். ரஜினியை எதிர்ப்பவர்களின் கொடும்பாவியை […]

Continue Reading

ரஜினி அரசியலால் தேமுதிகவிற்கு பாதிப்பு இல்லை : விஜயகாந்த்

கீழடி அகழாய்வு முகாமை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா நேரில் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த், “தமிழகத்தில் ஆட்சி கலைந்து விரைவில் பொதுத்தேர்தல் வரும்; தமிழகத்தில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது.” என்று கூறினார். மேலும், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வருவதால் தேமுதிகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.” என்றார்.

Continue Reading

ரசிகர்களுடனான சந்திப்பு குறித்து ட்விட் செய்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அறிவித்தபடி, மே 15ஆம் தேதி காலை 8 மணி முதலே கோடம்பாக்கம் ராகவேந்திர மண்டபத்தில் ரசிகர்களுடனான ரஜினியின் சந்திப்பு நடைபெறத் […]

Continue Reading

தமிழக கட்சித் தலைவர்கள் குறித்து ரஜினிகாந்த் அதிரடி பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக இன்றும் ரசிகர்களை சந்தித்து வருகின்றார். அப்போது ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் இன்று தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை அதிரடியாக கூறியுள்ளார். அதில், “45 ஆண்டுகாலமாக என்னை வாழ வைத்தவர்கள் தமிழ் மக்கள். நான் பச்சைத் தமிழன்; என்னைத் தமிழனாக ஆக்கியவர்கள் நீங்கள். எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்பு தான் அரசியலில் மூலதனம். தமிழகத்தில் அரசியல் நிர்வாகம் சீர்கெட்டு போய் உள்ளது. அரசியல் […]

Continue Reading

ரஜினி அரசியல் பற்றி தடாலடி கருத்து தெரிவித்த நீதிபதி

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களாக ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வலுத்துள்ளது. ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று ஏராளமானோர் விரும்புவதால் அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ பகதூர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ டுவிட்டரில் […]

Continue Reading

ஜாக்கிரதை… ரஜினிக்கு சேரன் எச்சரிக்கை!

ரஜினி தான் அரசியலுக்கு வருவது குறித்து நேற்று சூசகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவருடைய அரசியல் பிரவேசம் குறித்து பலரும் தங்களது பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அரசியல் வட்டாரத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான சேரன், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, வணக்கம் சார். உங்களை முதல்வர் ஆக்கியே தீருவார்கள். அரசியல் சூழல் அதை உருவாக்கும். […]

Continue Reading

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது- மாதவன்

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடங்கியது. ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியபோது, அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிட்டார். இது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் ரஜினியின் பேச்சுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மாதவன், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். சென்னை அடையாறு கிரவுன் பிளாசாவில் நடைப்பெற்ற நிகழ்ச்சி […]

Continue Reading