சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த “சண்டக்கோழி 2” ரிலீஸ் தேதி!!

“இரும்புத்திரை” படம் வெற்றி பெற்றதை அடுத்து, சூட்டோடு சூடாக அடுத்த படத்தையும் ரிலீஸ் செய்து விட முனைப்பு காட்டி வருகிறார் நடிகர், தயாரிப்பாளர் விஷால். அந்த வகையில், தற்போது லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் “சண்டக்கோழி 2” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், விஷால் சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை என லிங்குசாமி புகார் தெரிவித்ததாக எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் “சண்டக்கோழி 2” படத்தின் படப்பிடிப்பில் […]

Continue Reading

மதுபானக்கடை ரவியின் ஃபார்முலா

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து நல்ல பெயர் வாங்குவது எளிது. குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பேர் வாங்குவது ரொம்பவும் கஷ்டம். அந்த வகையில் சமீபகாலமாக குணச்சித்திர வேடத்தில் நடித்து கைதட்டல் வாங்கி வருகிறார் ரவி. மதுபானக்கடை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்ததால் மதுபானக்கடை ரவி என்றால் கோடம்பாக்கம் முழுக்க தெரிகிறது. ஆரம்பத்தில் காமதேனு மசாலா என்ற பெயரில் மசாலா பாக்கெட் தொழிலில் ஈடுபட்டிருந்த ரவி இன்று சினிமாவில் மசாலா காதாபாத்திரங்களில் திறமை காட்டி […]

Continue Reading

படப்பிடிப்பு இடைவேளையில் புத்தக வெளியீடு

2005-ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘சண்டகோழி’. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்று வந்த படப்பிடிப்பின் இடைவேளையின் போது, இயக்குநரும், வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதியின் கவிதை நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘மீன்கள் உறங்கும் குளம்’ என்ற பிருந்தா சாரதியின் ஹைகூ […]

Continue Reading

சண்டக்கோழிக்காக சென்னையில் உருவாகும் அழகான மதுரை

‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் விஷால். லிங்குசாமி இயக்கவுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணியை படக்குழு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள பின்னிமில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 500 கடைகள், கோவில் […]

Continue Reading