‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்!!

“எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட்” சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ‘பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். நாயகன் துருவாவின் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் அடித்துள்ளார். மற்றும் மனோபாலா, ராதாரவி, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ, ஜே.டி சக்கரவர்த்தி என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள […]

Continue Reading

படத்தின் காட்சி, வசனங்களை பாராட்டிய சரண்யா பொன்வண்ணன்

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்சன் நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் “அருவா சண்ட” படப்பிடிப்பு முடிவடைத்து டப்பிங் பணி நடைபெறுகிறது. அருவா சண்ட படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்கும் ஆதிராஜன் படம் பற்றி பேசிய போது, “சுருக்கமாகச் சொன்னால் காதல் சண்டையும், கபடிச் சண்டையும் தான் அருவாசண்டயின் கதைக்களம். வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்திலும் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது சாதி வெறி. தென்மாவட்டங்களில் அது கொழுந்து விட்டு எரிகிறது. தர்மபுரி […]

Continue Reading

விஐபியின் அறிவிப்பை எதிர்பார்த்து ஆந்திரா

தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2′ படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி அகிலமெங்கும் ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பின்னர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, […]

Continue Reading