நம்பிக்கை நாயகன் எஸ்.கே!!

சினிமா ஒரு மாய உலகம். இங்கு வெற்றி தோல்வியை கணிப்பதென்பது காலங்காலமாக இதற்குள் கோட்டை கட்டி வாழும் ஜாம்பாவன்களுக்கே சிம்ம சொப்பனம்தான். கோடம்பாக்கத்தின் தெருக்களில் நிறைந்திருக்கும் மனிதத் திரளில் பாதி, இந்தக் கணக்குகளுடன் தான் தங்கள் எதிர்காலத்தை முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது இன்றும். எதுவுமே இல்லாமல் வந்து சிகரத்தில் இருப்பவர்களையும், எல்லாம் இருந்தவர்களாக இருந்தும் எதையுமே சாதிக்க முடியாமல் போனவர்களையும், இந்த இரண்டிற்கும் இடையில் மாட்டிக்கொண்டு சிக்கி சீரழிந்தவர்களையும் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் […]

Continue Reading