மூன்று பாகத்தை விட “அரண்மனை 4” பிரமாண்டமாக இருக்கும் – சுந்தர் சி
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 வரும் வெள்ளியன்று திரைக்கு வர இருக்கிறது. படம் குறித்து சுந்தர் சி பேசுகையில், “அரண்மனை இப்போது நான்காம் பாகத்துடன் வந்துள்ளேன், முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிஸாக மாறும் என நினைக்கவே இல்லை. அரண்மனை 3 படத்திற்கு கிடைத்த வெற்றி தான் இப்படம் உருவாக காரணம். எப்போதும் நான் பணத்திற்காக இந்தப்படத்தைச் செய்யலாம் என நான் நினைத்ததே இல்லை. ஒரு நல்ல கதை, ஐடியா கிடைத்ததால் […]
Continue Reading