குழந்தை பாதுகாப்பு பற்றி லதாரஜினிகாந்த்

    தற்போது அண்மையில் தமிழ்நாட்டில் , இந்தியாவில் குழந்தைகள் காணாமல் போவதும் , கடத்தப்படுவதும் , ஆதரவற்று இருப்பதும் , கொல்லப்படுவதும்  இதுபோன்ற விஷயங்கள் நடந்து வருவதை எங்களால் வரிசை படுத்தி எண்ண முடியவில்லை . இவற்றையெல்லாம் நினைத்துப்பார்த்தால் மனம் தாங்கவில்லை .நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகளும் , ஆதரவற்ற  குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை . உங்கள் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அது நம் சமுதாயத்தில் […]

Continue Reading

மாவட்ட செயலாளர் மரணம்; ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 50 லட்சம் – ரஜினி வழங்கினார்!

கடந்த சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்த தர்மபுரி மாவட்ட செயலாளர் குடும்பத்துக்கு ரூ 50 லட்சம் பண உதவியும், அடமானத்தில் இருந்த வீட்டையும் மீட்டுக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக இருந்தவர் மகேந்திரன். கடந்த மாதம் சாலை விபத்தில் இவர் பலியானார். இந்நிலையில் நேற்று அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய ரஜினி, மக்கள் […]

Continue Reading

ரஜினியின் அதிரடி அறிவிப்பு!

ரஜினி அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என தமிழகமே காத்திருக்க, வந்திருப்பதோ ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு தானா. “2.0”, “காலா” திரைப்படங்களோடு அவரது திரைப்பயணத்தை விட்டு, அரசியல்வாதியாக முழு வேகத்தில் செயல்படுவார் என எதிர் பார்த்திருந்தவர்கள் எல்லாம் இந்த செய்தியைக் கேட்டு வியப்படைந்திருக்கிறார்கள். அதுவும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என யாருமே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். இப்படி எல்லோருக்குமே வியப்புக்கு மேல் வியப்பு தந்திருக்கும் இப்படத்தை “சன் பிக்சர்ஸ்” சார்பாக கலாநிதி […]

Continue Reading

ஹீரோவாகிறார் நாளைய சூப்பர் ஸ்டார்!

காசு மட்டும் இருந்தால் போதும் அரசியலோ, சினிமாவோ கதவைத் தேடி வரும் என்பது தான் இன்றைய நிலை. சினிமாவிலிருந்து நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிற நேரத்தில், அந்த இடத்தை இட்டு நிரப்ப சினிமாவிற்குள் குதிக்க இருக்கிறார் அந்த பிரபலம். சினிமாவில் உச்சத்தில் இருக்கிற கதாநாயகிகளை தனக்கு ஜோடியாக விளம்பரங்களில் நடிக்க வைத்து , இளைஞர்களின் இதயத்தில் புகையை கிளப்பி வருகிறார். இவரது ரொமாண்டிக் விளம்பரங்களைப் பார்த்து ரசிகர்கள் எல்லாம் பித்து பிடித்து கிடக்கிறார்கள். சமீபத்தில் கூட […]

Continue Reading

ரஜினியின் அரசியல் வருகைக்கு அமெரிக்காவிலிருந்தும் ஆதரவு திரள்கிறது!

வாஷிங்டன்: நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அவருடைய அமெரிக்க ரசிகர்கள் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். ஆயிரம் கரங்கள் கூப்பி அன்புத் தலைவர், மக்கள் தலைவர் ரஜினியை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் இது குறித்து வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவையின் நிர்வாகிகள் டல்லாஸ் இர.தினகர், சிகாகோ ரஜினி ராஜா, ஃப்ரிஸ்கோ அன்புடன் ரவி, வாஷிங்டன் எஸ்.ஸ்ரீனிவாசன், டல்லாஸ் எம்.ஆனந்த், ஃப்ரிஸ்கோ என்.ராம்குமார், இர்விங் கே.ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அன்புத் […]

Continue Reading

ரஜினியின் கண்களில் அருவி

“அருவி” திரைப்படம் கடந்த வெள்ளிகிழமை வெளியாகி உலகமெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. SPI சினிமாஸ் திரையரங்கில் முதலில் SERENE மற்றும் 6Degrees போன்ற ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்ட அருவி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதையெடுத்து தற்போது சத்யம் ஸ்க்ரீனில் திரையிடப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு நடந்துகொண்டிருக்கும் இந்த சமயத்தில் கூட மாலை நேரத்தில் அனைவரும் குடும்பத்தோடு வந்து “அருவி” திரைப்படத்தை கண்டு ரசித்து செல்கிறார்கள். இன்று அருவி திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குநர் […]

Continue Reading

பா.இரஞ்சித்தின் அடுத்த முயற்சி!

இயக்குனர் பா.இரஞ்சித், தனது அனைத்து படங்களிலும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், அவர்களுக்கான அரசியலையும் வலுவாக பேசக்கூடியவர். திரைப்படங்களில் கருத்துக்களைப் பேசுவதோடு நின்று விடாமல் களத்திலும் சமூக மாற்றத்திற்கான அவசியத்தை முன்னிறுத்தி பல ஒருங்கிணைப்புகளையும், சாதி ஒழிப்பிற்கான பல விவாதங்களையும் நடத்திக் கொண்டிருப்பவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “காலா” படத்தை எடுத்து வந்தாலும், இடையிடையே சமூகம் சார்ந்த தனது செயல்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்தவண்ணம் உள்ளார். அந்த வகையில், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” மற்றும் […]

Continue Reading

நடிகர்கள் போடும் முதல்வர் கணக்கு!

நிச்சயமாக தமிழக அரசியலின் போதாத காலம்தான் இது. இருபெரும் துருவங்களாக தமிழகத்தின் அரசியலை நிர்மாணித்தவர்களாக இருந்த கலைஞரும், ஜெயலலிதாவும் சுகவீனப்பட்டுப் போக.. இத்தனை ஆண்டுகளாக வேறு யாருக்கும் விட்டுத் தராமல் கட்டிக்காத்து வந்த களம், இரு தலைமைகளின் வாரிசுகளை சோதனைக்கு மேல் சோதனைகளை சந்திக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த யூகிக்க முடியாத குழப்பங்கள் சுழற்றியடிக்கும் சூழல் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் சினிமாப் புகழையும் தங்களுக்கிருக்கிற ரசிகர் படையையும் வைத்து எப்படியாவது இந்த களத்தைக் கைப்பற்ற முடியுமா? […]

Continue Reading